காலடியில் பாம்பென்றால் துடை நடுங்கி
படை விட்டுத் துலை தூரம் ஓடும் நீ உன் உயிருக்கு பகையென
புகைக்கும் சிக ரெட்டுகள்
சிகப்பொளி செய்து
அபாய அறிவுருத்தல் தந்தும்
புகைத்தலை விட்டுட ஏன் மறுத்தாய்
உதட்டில் உறவாடி உன் இதயத்தில்
குடி ஏறிவிட்ட புற்று நோயை விட்டு
இனி எங்கே ஓடுவாய்
இறைவனும் வரமாட்டான் அருகே
உன் உயிரை மீட்டுத் தர, இனி என் செய்வாய்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...