dimanche 2 novembre 2014

சிந்தனை மழை பெய்யும் போதில் ..


சிந்தனை மழை பெய்யும் போதில்
சிதறும் துளிகளே காலக் கவிதைகள்
நிலத்தில் வீழாத் துளிகள்
இன்னும் விருட்சங்களில்
மரங்கள் தலை துவட்டும்போதில்
மனசுக்குள் பெய்கிறது மழை
காலங்கள் நூறு மாறினாலும்
புத்தகப் பூக்கள் சருகாவதில்லை 
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...