ஒளிக்கு உயிர் நீ.. மொழிக்கு விடியல் நீ..
உன் ஒளிமுகம் காணா விழிகள்நிற் கதி இன்றி, தனி இனி
இமைகள் ஒரு கணம்
மூடித் திறப்பதற்குள்
விழிகளை களவு செய்கிறார்
தாய் நிலத் திருடர்கள்..
ஈழக்கதிரோனே
கிழக்கில் உதயமும்
வடக்கில் வசந்தமும்
சுறண்டலின் தலமையாகிவிட்டன
ஒளிக்கு உயிர் நீ மொழிக்கு விடியல் நீ
உன் ஒளிமுகம் காணும் நாள் என் நாளோ...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...