சேலை கட்டி நாணம் கொள்ளும்
என் ஞானப் பெண்ணே - உனக்குதாலி வாங்கவில்லையடி நான்
நீ என் தாரம் ஆகிவிட்டாய்..!
வாங்கி வந்தேன் மல்லிகைப் பூ
சூடும் முன்பே, தலை சாய்த்துவிட்டாய்நோயில் வீழ்ந்து பாயில் படுத்தாலும்
நீதானே என் சுவாசம்..!
சமாதிக்குப் போகும் முன்
சொல்லிவிட்டுப் போ...
வெட்டி வைக்கிறேன் ஒரே குழி
இருவருக்குமாய் எனக்கது போதும்..!