உன்னை காணவில்லையே என்று
கடவிளிடம் முறையிட்டேன்
கடுகதியில்
வந்துவிட்டாய்
இறைவனின் மகளா நீ
பொய்கள் விளைந்திருக்கும் பூமியில்
நியங்களை தேடி
ஓடுகின்றேன்
இறுதிவரை
காத்திராதே
நான் வருவேன் என
பாவலர் வல்வை
சுயேன்
கடவிளிடம் முறையிட்டேன்
கடுகதியில்
வந்துவிட்டாய்
இறைவனின் மகளா நீ
பொய்கள் விளைந்திருக்கும் பூமியில்
நியங்களை தேடி
ஓடுகின்றேன்
இறுதிவரை
காத்திராதே
நான் வருவேன் என
பாவலர் வல்வை
சுயேன்
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...