நெஞ்சே நெஞ்சே அஞ்சாதே
தானைத் தலைவன் உனக்குள்ளேபாசத் தமிழா உறங்காதே
வீரத் தலைவன் பிரபாகரனே
ஆற்றுப்படை நின்றே அழுத விழி துடைத்தான்
கொடிய பகை எரித்தே உன் முகம் காத்தான்
வருவான் வடிவேலன் என கணமும் நில்லாதே
செய்யடா தம்பி செய் செய் தலைவன் சொன்னதை
தமிழீழம் தான்டா தமிழா, தரணியில் உன் கொடை...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...