பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில்
சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து
சுறண்டலிலே தேய்ந்து கெட்டு
செத்துவிடும் மானிடா
உன் பிறப்பு முதல் உயரிய உயிர்க் காப்பு ஒட்சிசன் தந்து
இறப்பிலே வீழும் உடலும் புழுக்களாய் போகும் முன்னே
தகனத் தீயில் உன்னை செப்பனிட்டு
எழுதிச் செல்கின்றது தன் சுய சரிதை
உன் கோடரியால் வீழ்ந்த மரம்
புத்தி கெட்ட மனிதா செப்பனிடு உன் வாழ்வை
வாழும் போதில் வளர்த்துச் செல் வீட்டுக் கொரு மரம்
இயற்கை வனங்களே உன் வாழ்நாள் கருவறையாகும் ....
Kavignar Valvai Suyen
சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து
சுறண்டலிலே தேய்ந்து கெட்டு
செத்துவிடும் மானிடா
உன் பிறப்பு முதல் உயரிய உயிர்க் காப்பு ஒட்சிசன் தந்து
இறப்பிலே வீழும் உடலும் புழுக்களாய் போகும் முன்னே
தகனத் தீயில் உன்னை செப்பனிட்டு
எழுதிச் செல்கின்றது தன் சுய சரிதை
உன் கோடரியால் வீழ்ந்த மரம்
புத்தி கெட்ட மனிதா செப்பனிடு உன் வாழ்வை
வாழும் போதில் வளர்த்துச் செல் வீட்டுக் கொரு மரம்
இயற்கை வனங்களே உன் வாழ்நாள் கருவறையாகும் ....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...