jeudi 20 novembre 2014

வீரத் தலைவன் பிரபாகரனே ..


நெஞ்சே நெஞ்சே அஞ்சாதே தானைத் தலைவன் உனக்குள்ளே
பாசத் தமிழா உறங்காதே வீரத் தலைவன் பிரபாகரனே
ஆற்றுப்படை நின்றே அழுத விழி துடைத்தான்
கொடிய பகை எரித்தே உன் முகம் காத்தான்
வருவான் வடிவேலன் என கணமும் நில்லாதே
செய்யடா தம்பி செய் செய் தலைவன் சொன்னதை
தமிழீழம் தான்டா தமிழா, தரணியில் உன் கொடை...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...