samedi 1 novembre 2014

பிஞ்சுகளை பறித்து இதழ்ச் சுவை யார் கலந்தது ..


பிஞ்சுகளை பறித்து இதழ்ச் சுவை யார் கலந்தது
சிற்றிதழ் நான்கு சுவை தொட்டு நெகிழ்கிறது.!
கால நதி ஓடம்  இக்கரையோ.. அக்கரையோ..
யாரை யார் மெய் என்பது.!
                                                                                                                          
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...