dimanche 19 octobre 2014

கிளியே கிளியே வனக் கிளியே ..


கிளியே கிளியே வனக் கிளியே
சிறகிருந்தும் நீ கூண்டில்
வாழ்வெனும் சிறைக்குள்
நான் வதை முகாமில்
பெண்ணடிமை விலங்கும்
உன் சிறைக் கூண்டும் என்று விலகுமோ
நீ அறிவாயோ,நான் அறியேனே.!
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...