mardi 21 octobre 2014

தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் ..


இன்பச் சோலையில் இடி வீழ்ந்து
துன்பச் சிறை வாழ்ந்தோரை
நரகாசுர வதம் தனில்
ஆட்கொண்ட இறைவா
இனிதெனும் தீபாவளித் திருநாள் போல்
என் நாளும் பூமியில் மாந்தர் சிரித்து வாழ்ந்திட 
ஒரு வரம் தர வேண்டும் நீ ....
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...