vendredi 31 octobre 2014

நாம் என்ற அன்புச் சங்கிலியை அறுத்துவிட்டு ..


நாம் என்ற அன்புச் சங்கிலியை அறுத்துவிட்டு
நான் என்ற ஆணவம் கொள்ளாதே என்னுயிரே
அன்பால் இணைந்த பந்தம் இது
ஏற்ற தாழ்வு இல்லையேல் எமக்கென்றும் பதினாறு

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...