mercredi 8 octobre 2014

காதல் என்றும் போராட்டம் ..


காதல் என்றும் போராட்டம்
கண்ணீர் அதில் நீரோட்டம்
அகிம்சை  அதன் அன்பு முகம்
இம்சை கொள்ளாதே துன்ப மயம்
 
காமம் ஒன்றே காதல் என
கருத்தரிப்போரே .. ..
சிதைவும் சித்திரமும் இதயத்திற்கே
இருந்தும் சிறை இருப்பதில்லை காதல்
ஊற்றுப் பெருக்கில் ஆற்பரித்து
நல்லறம் எனும் இல்லற நதியில்
அழைத்துச் செல்கிறது ஈடில்லாக் காதல்...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...