அறிவெனும் சுடர் எமக்குள் மிளிர்ந்திட
அகரம் முதல் ஆயகலைகள் அனைத்தும் அள்ளித் தந்த ஆசிரியர்களே..
ஒரு நாள் ஏனும் உமை நினைந்து வணங்கிட
கிடைத்தற்கரிய திருநாளாம் இன் நாளில்
பணிவுடன் உமை நினைந்து தொழுது
நன்றி எனும் மலர்களை
தங்களின் திருப் பாதம்களில் தந்து
வணங்குகிறோம், நன்றி நன்றி நன்றி....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...