lundi 13 octobre 2014

அதிகாலைக் குயில் கூவியதடா ..


அதிகாலைக் குயில் கூவியதடா
அன்பே நீ எழுந்துவிட்டாய் என்று
ஆலய மணியும் அழைத்ததடா
அதிகாலை பூசைக்கு நீ
வந்துவிட்டாய் என்று.. ..
இல்லை என்று சொல்லிவிடாதே
இன்றோடு முன்னூறு நாட்கள்
உன் எதிரே நான்,
வாழ்க்கைத் துணை வரம் கேட்டு..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...