நிகழ் காலம் இறந்தே பிறக்கிறது
எதிர் காலம் பிறக்கும் முன்பே
கொள்ளி வைக்கப் படுகிறது
பாட்டனின் காலமே,
இறந்த காலம் என்றாலும் இனிக்கிறது
பாடப் புத்தகத்தில் இருக்கும் இனிப்பை
வாழ்ந்து பார்க்கத் தொட்டுப் பார்க்கிறேன்
எட்டவில்லை எனக்கு என் செய்வேன் நான்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...