mardi 14 octobre 2014

ஏதோ ஏதோ ஒரு மின்னல் என் விழியை பறித்ததென்ன ..


ஏதோ ஏதோ ஒரு மின்னல் என் விழியை பறித்ததென்ன
என்னை கட்டிக் கொண்டதோ கனலில் இட்டதோ
பட்டுச் சாய்கிறேன் பூவே....
நீ என்னை விட்டுப் போகிறாய்
இது என்ன மாயமோ.. என் நிழலும் தேயுதே ..
                                                  
மின்சாரக் கொடியே இடை இல்லா நூலே
சிக்காத நெஞ்சு சிக்கித் துடிக்கிதடி
அடிவானம் கறுத்து அருந்ததி ஆச்சு
அம்மி மிதிக்கலாம் அதில் இல்லை மூச்சு
தீண்டாத விளக்கில்லை திரிக்கூட்டில் நெய்யிட்டு
விடி வானம் கையேந்தி மடிப் பூவை தொட்டில் இட
விளையாட வாடி வாடி
மின்னலாய் என்னைத் தொட்டவளே ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...