lundi 20 octobre 2014

ஒளியால் அழைத்து விழிக்குள் ஒளிக்கிறாய் காதலை ..


ஒளியால் அழைத்து விழிக்குள் ஒளிக்கிறாய் காதலை
உன் மௌனம் ஒன்றே ஆயிரம் இனிமையை
அள்ளிக் கொட்டுதடி .. ..
ஒரு வரியில் என் காதலை
எப்படிச் சொல்வேன் உன்னிடம்
உன் இரு விழி இமையும்
ஒரு முறை அடித்தால் போதும்
அது அழிந்துவிடும்
இன்றொரு நாள் கலைத்துவிடு
உன் மௌன நோன்பினை
இனிய தீபாவளி நன் நாள் இன்று
அனைவருக்கும் சொல்லு நல் வாழ்த்தினை..
 
Kavignar Valvai Suyen     

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...