lundi 6 octobre 2014

பாசக் குயிலே வாச மலரே ..


பாசக் குயிலே வாச மலரே
வாசலில் கோலங்களை
அழ கழகாய் தீட்டும் நீ
உன் வாழ்க்கை கோலத்தில் ஏன்
புகை மூட்டம் மூட்டுகிறாய்
நாளை வாடும் மலரா நீ
 
வாசல் கோலம் கலைந்து விட்டால்
புதிய கோலங்கள் போடலாம்
உன் வாழ்க்கைக் கோலம்
கலைந்துவிட்டால்.!
அழுதாலும் அது திரும்புவதில்லை ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...