vendredi 17 octobre 2014

காதலித்தேன் காதல் வாழ்வை ..


காதலித்தேன் காதல் வாழ்வை, ஐயம் இல்லை
இனிமை நிறைந்த உலகமே  ...
இனி ஒருமுறை சொல்ல மாட்டேன் இவள் பெயரை
காமமே காதல் என்கிறாள்
களட்டிப் போடும் சட்டை என்கிறாள்
மறந்துவிடு , மண வாழ்வுக்கு வேறொருவன் என்கிறாள்
எடுத்துக் கொடுத்துவிட்டேன் என் இதயத்தை
உயிர் இல்லாக் கூட்டுக்குள் இதயம் இருந்தால்
இறந்து விடும் என்பதற்காக.. ..
காதலித்தேன் இவளை ,
இவள் என்னை காதலித்து பார்த்திருக்கிறாள்....
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...