lundi 20 octobre 2014

உதிரக் காட்டில் இயற்கை ..


உதிரக் காட்டில் இயற்கை
உதிர்ந்துவிட்டான் மனிதன்
நிர்வாணம் ஆனது பூமி
புள்ளினங்களும்
இருக்கை இன்றி
வட்டம் இடுகின்றன
இருப்புத் தந்த இயற்கையை
இல்லா தொளித்தவனே  
இயற்கை இல்லையேல்
நீயும் இல்லை என
ஏன் மறந்தாய் ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...