dimanche 27 juillet 2014

அதி காலை தந்த ஆதவன் ..


அதி காலை தந்த ஆதவன்
விழியோடு பேச வந்தான்
இமைகள் இரண்டும்
முத்தம் இட மறுத்துவிட்டன.!
அங்கும் இங்குமாய்     
புறண்ட என்னை
அன்னை அழைத்தாள்
அமுதப் பால் அருந்த
எழுந்தேன் , என் பாதங்களை
அன்னை மண்ணும் முத்தம் இட்டு
நெஞ்சாற வாழ்த்தி நிழல்  தந்தது
அன்னையின் பிள்ளைகள் நாங்கள் ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...