mardi 29 juillet 2014

யாதி வெறியில் வீதி வளி செல்லும் பாதி மனிதா ..


யாதி வெறியில் வீதி வளி செல்லும் பாதி மனிதா - உன்
கூட்டுக்குள்ளே வாழும் மனசில் மிருகம் ஏனடா ?
கூடு விட்டு கூடு மாறி உறுப்பும் வாழுது
குப்பன் தந்த உதிரம்தானே உனக்குள் ஓடுது
மாற்றுத் திறன் தந்து மரணம் தவிர்த்து விட்டு
மனிதன் வாழ்கிறான் ..
மரணக் குழி வெட்டி உன்னை புதைத்து விட்டு
நீ எங்கே போகிறாய் ?

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...