mercredi 16 juillet 2014

பசி வேளை வந்ததடி ..


பசி வேளை வந்ததடி - இன்னும்
பாரா முகம் ஏனோ ..
கட்டு நூல் அவிழ்க்கிறேன்
சுட்டாலும் குடித்திடுவேன்
மணல் ஊதி ..
பசி வந்தால்  பத்தும் மறக்கிதடி
உன் கட்டுமரக் காதலன்
கரையேறும் வரைக்கும்
நான்தானே உன் கா...
நிந்தனை செய்யாதே என்னை ..
நீ எந்தன் செல்லம் நான் உன் செல்லம்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...