dimanche 6 juillet 2014

பொன் நகரின் கிராமக் குயிலே ..


பொன் நகரின் கிராமக் குயிலே  
உச்சி மலைச் சாரல் வந்து
உன் சேதி சொன்னதடி ..
நீ பாடும் பூபாளம்
என் இதயத்தின் உயிர் ராகம் ..
ஆதவனும் உனை காணும் முன்னே
நான் வருவேன் உன் முன்னே
உருகாத பனிக் குன்றும் உருகுதடி ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...