dimanche 20 juillet 2014

அழகா அழகா என் ஆருயிர்த் தோழா ..


அழகா அழகா  என் ஆருயிர்த் தோழா 
விழிகளில் புகுந்து  ,
என்னில் குறும்புகள் செய்கிறாய்  ..
இதயத்திற்குள்  உன்னை  சிறை வைத்து
சாவியை துலைத்துவிட்டேன்  . ..
இறக்கை இல்லை இருவரிடமும்
இருந்தும் ஆனந்த வாழ்வில்
எங்கோ பறக்கிறோம் ..            
புதிய உலகம் காணும்வரை
உன்னிடம் நானும் என்னிடம் நீயும்
ஆயுள் கைதிகளே .. ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...