lundi 7 juillet 2014

தேடித் தொலைந்தவளே அம்மன் தேரடியில் ..


தேடித் தொலைந்தவளே
அம்மன் தேரடியில்
உன்னை கண்டெடுத்தேன்..
அப்பாவின் கல்லறையில்
அகல் விளக்கு நீதானே
அரும்புதிரும் புன்னகையை
அணையாது கொண்டுவா ..
பிள்ளை வரம் கேட்டு
அரச மரம் சுத்த மாட்டேன்..
என்னுயிரே நீதானடி ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...