lundi 28 juillet 2014

உன்னிடத்தில் நானும் என்னிடத்தில் நீயும் ...


உன்னிடத்தில் நானும்  என்னிடத்தில் நீயும்
இலக்கணப் பிளைகளை
இழை நேர் செய்து கொண்டிருந்தோம்
தடா என்றுது, தமிழரசு .!         
இமைப் பொழுதில் ஊரெங்கும்
ஒரே மின் வெட்டு.!
இருட்டிலும் இலக்கியம் வரைந்தோம்
எழுத்துப் பிளைகள் இல்லை
பத்தாம் மாதத்தில் பிள்ளை மலருடன்
ஆடியது தொட்டில் ... ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...