ஆகாயம் கண் இருத்தி ஆரத் தழுவுது மனசு
பெருங் குடை ஆல விழுது பற்றி
அன்புக்கு நான் அடி பணிந்தேன்
பிரிவெனும் கொடுமை கத்தரித்தால்
கொலைக் களம் சென்றே உயிர் திரிப்பேன்
அறுகம் புல்லும் நீயேதான்
அதில் தூங்கும் பனித்துளி நானேதான்
அடை மழை என்றால் நீ குடையானாய்
கொடு வெயில் என்றால் நான் நிழலானேன்
இலக்கணக் கற்கள் உன் இதயம்
அதைத் தாங்கும் அகரம் என் நேசம்
நடுகல் நட்டு நாளாச்சு உறவுப் பாலம் விரிவாச்சு
ஊரே நடக்கிது உள மலர்வில் நட்பே உனக்கு உயிராவேன்...
Kavignar Valvai Suyen
பெருங் குடை ஆல விழுது பற்றி
அன்புக்கு நான் அடி பணிந்தேன்
பிரிவெனும் கொடுமை கத்தரித்தால்
கொலைக் களம் சென்றே உயிர் திரிப்பேன்
அறுகம் புல்லும் நீயேதான்
அதில் தூங்கும் பனித்துளி நானேதான்
அடை மழை என்றால் நீ குடையானாய்
கொடு வெயில் என்றால் நான் நிழலானேன்
இலக்கணக் கற்கள் உன் இதயம்
அதைத் தாங்கும் அகரம் என் நேசம்
நடுகல் நட்டு நாளாச்சு உறவுப் பாலம் விரிவாச்சு
ஊரே நடக்கிது உள மலர்வில் நட்பே உனக்கு உயிராவேன்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...