jeudi 10 avril 2014

உன் நினைவாக வைத்திருந்தேன்....


என் காதல்த் தோழனே..
உன் நினைவாக
ஆள் கடலின் நடுவே
நட்டு வைத்த றிற்றானிக் கல்லறை
இன்னும் இருக்கிதடா..!
நம் அணையா காதல் ஜோதிக்கு
இந்த நீலக் கல் ஈடாகுமா..?
விலை மதிப்பு உயர்ந்ததாம் 
தேடுகிறார்கள்...!
உன் நினைவாக வைத்திருந்தேன்
இறுதிவரை..!
என் காலம் முடிவதால் நீ குடியிருக்கும்
இந்தக் கடலிடமே தந்துவிட்டேன்..
என்னையும் இணைத்துக்கொள் உன்னோடு..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...