mardi 1 avril 2014

முகவரியை,ஏன் கிழித்தாய்..?


இரு விழி அழைப்பில் இதயம் தந்தவளே

இருதய மடலில் ....

முகவரியை,ஏன் கிழித்தாய்..?

முழுமதியை தேடும்,

முழு இரவாகிப்போனேன்

நான்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...