mardi 15 avril 2014

ஏய்.. என்னாச்சு..


ஏய்.. என்னாச்சு.., கொடுத்துப் போ..
இல்லையேல் எடுத்துப் போ..
இரண்டும் இல்லை என்றால்,
எதற்கு நீ..? 
வெறும் வெத்துவேட்டு..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...