samedi 26 avril 2014

வலை வீசி உன்னை பிடிப்பேனா..


வலை வீசி உன்னை பிடிப்பேனா..  
நீ கயல் மீன் அல்லவே,
என் தங்கையே.!
உன் பாச வலையில் சாய்ந்து
அன்பில் திளைத்து ஆர்ப்பரிக்கிறேன்    
இறப்பில் இருந்து மீள
வலையில் சிக்கிய மீன்
அடைக்கலம் கேக்கலாம் !
அன்பகம் வந்து நீ
அண்ணா என்றளைக்கும் நேரமே
நல்ல நேரம் என,
புரோகிதரிடமும் சொல்லிவிட்டேன்
நினைவிற்கொள் என் தங்கையே
கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்துவிட்டேன்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...