mercredi 2 avril 2014

உசிரை எடுத்தாய் தருவாயோ..


அழகே கரையுது அழகே கரையுது
ஆயிரம் ஊடல்கள் ஏதுக்கடி..
இருளாய் இருந்து இதயம் கொன்று
நிலவே செல்லாதே நிழலை விட்டு
உசிரை எடுத்தாய் தருவாயோ..
உள்ளொளி பெருக்கி நில்லாயோ..
சாரல் தொடும் ழு வர்ணத்தில்
என்னை வளைத்துக் கொள்ளாயோ..
எடுத்ததை கொடு சினம்தனை விடு
கோபம் பாவம் செய்யுமடி
தூய மனசில் துயரம் வேண்டாம்
என் மன ஜீவன் துடிக்கிதடி

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...