mardi 22 avril 2014

கூலி என கேலி கொள்ளாதே...


உனக்கான உலகம் இது உருண்டாலும்
சுழன்றாலும் உன்னை வீழ்த்தவில்லை..
கூலி என கேலி கொள்ளாதே
வாழ்வின் அச்சாணி அதுதானே..
கூலியாய் வந்தேன் கூனலாகவில்லை
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியும்
பட்டுவிட்டேன்….
முதுகில் இன்னொரு கோடு
இனியும் வேண்டாம்….
எடுத்துரைக்க இனி நான் வரமாட்டேன்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...