lundi 28 avril 2014

தாலி வாங்கவில்லையடி நான்....


சேலை கட்டி நாணம் கொள்ளும்
என் ஞானப் பெண்ணே - உனக்கு
தாலி வாங்கவில்லையடி நான்
நீ என் தாரம் ஆகிவிட்டாய்..!

வாங்கி வந்தேன் மல்லிகைப் பூ
சூடும் முன்பே, தலை சாய்த்துவிட்டாய்
நோயில் வீழ்ந்து பாயில் படுத்தாலும்
நீதானே என் சுவாசம்..!
சமாதிக்குப் போகும் முன்
சொல்லிவிட்டுப் போ...
வெட்டி வைக்கிறேன் ஒரே குழி
இருவருக்குமாய் எனக்கது போதும்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...