vendredi 18 avril 2014

நானும் உன் சினேகிதன் அல்லவா...


பூவே, பூக்களெல்லாம் உன் கூந்தலை
அலங்கரிக்கும்போதில்  
பட்டாம் பூச்சி நான் பாத்திருப்பேனா...   
பூச்சூடும் உன் கூந்தலில்   
எனக்கும் ஓர் இடம்   
பூக்களோடு தந்துவிடு..  
நானும் உன் சினேகிதன் அல்லவா...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...