mardi 8 avril 2014

இதழ் பறிப்பேனா என் றோஜாவே...


மலர் உதிர்ந்தால் உதிரம் சிந்தும்
காம்பின் துயர் அறிவேனடி..
இதழ் பறிப்பேனா என் றோஜாவே
நான் உனைத் தாங்கும் காம்படி..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...