samedi 12 avril 2014

கலா அழைக்கிறாள் என்னை....


நிலாவுக் எழுதிய - காதல்
கடிதங்கள் எல்லாம்
காலாவதியாகிப்போனதடி
நீலாம்ஸ்ற்றோங்
நிலாவை தொட்டதினால்.!
உலாவில் தினம் வரும் காதலியே...
நம்  காதல் காலாவதியாகம் முன்னே
உன் அண்ணன் சில்வெஸ்ற்றலோனிடம் சொல்லு
கலா அழைக்கிறாள் என்னை கல்யாணம் செய்வதற்கு
கலாவிற்கு அண்ணன் இல்லை என்று..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...