jeudi 9 janvier 2014

என் கண்ணுக்குள்ளே ஏன் இந்தக் காயம்..


என் கண்ணுக்குள்ளே ஏன் இந்தக் காயம்  
உன்னை காணவில்லையே என்பதால்
வந்து போகுதே மாயம்
சின்னச் சின்ன ஆசை அள்ளி
வானவில்லாய் தானே வளைந்தேன்
உன் அருகே
கடை விரித்து கண் யாடை புரிந்தாய்
உன் குளியல் அறை கூரையில்
சின்னப் பல்லியும் ஆனேன் என்பதற்காக
அஸ்த்தமனத்தில் தள்ளிவிட்டாய் என்னை 
காத்திருக்கிறேன் என் காதலியே
எங்களின் கல்யாண நாளுக்காக
அன்று நீயே அறுத்தெறிவாய்
நீ போட்ட அந்தரங்க வேலியை..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...