jeudi 9 janvier 2014

உன் உள்ளன்பு போதுமடி..


என் மதியே - நீ
மது ரசம் அல்லடி
என் இதழ் ரசம் தானடி
நான் உலரும் முன்னே
உயிர் நெய் ஊற்றிவிட்டாய்
உன் உள்ளன்பு போதுமடி
அதுவே நல் வெள்ளமடி
முக்குளித்தாலும்
மூழ்க மாட்டேன் நான்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...