vendredi 31 janvier 2014

என் ஒளியே ஓடிவா...


உலகம், இடம் மாறிச் சுழன்றுவிட்டால்
மேற்கே மறைந்தவன் வருவானா..
கிழக்கும் சிவந்து வெளிக்கிறதே
இன்னும் அவனை காணவில்லை
பிரிந்தவர் மீண்டும் சேரும்வரை
இந்த உலகே கண்ணுக்கு கருமை
பிரியா வரம் நாம் பெறுவோம்
என் ஒளியே ஓடிவா...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...