samedi 25 janvier 2014

காலம் வெல்லும் கவிதை நாயகனே..


காலம் வெல்லும் கவிதை நாயகனே
நான், உன் கனவுத் தோழியடா
சாமிக்குச் சொல்லி
புதிய உலகம் வாங்கிவிட்டேன்
பூமிக்கு வெளியே வா...
உன்னோடு வாழ காத்திருக்கிறேன்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...