jeudi 2 janvier 2014

தீயை சாட்சி வைத்தாய் எதற்கு..

குங்குமச் சிமிழ் தந்தாய்
உச்சித் திலகம் இட்டு
மாங்கல்யம் தந்தாய்
மஞ்சள் கயிறுட்டு
கற்பு நெறி என்பது
இருவருக்கும் பொதுவே
தீயாக என்னை நீ எரிப்பதற்கா
தீயை சாட்சி வைத்தாய் சொல்.?
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...