lundi 27 janvier 2014

உன் விழி ஓரம் நான் இல்லையோ..

உருக்கினாய் உருகிதே இரும்பு
கருக்கினால் கருகுமோ சங்கு
என் கண்ணுக்கு புலரலையே
உன் காந்த விழி கூற்று
எப்போது நீ எய்தாய் என்மீது
அந்த அம்பு..
இரும்பாய் உருகி சங்காய் மிளிர்கிறேன்
உன் விழி ஓரம் நான் இல்லையோ
சொல்லடி என் செல்லமே..
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...