samedi 18 janvier 2014

அன்பெனும் ஒளியே அணையா தீபம்..


கருவில் உருவாகி உருவில் உயிராகி
உணர்வில் உளம் நாடும் மனமே
அழகின் அரியணைகள்
விழியில் வீழ்ந்தாலும்
உனதல்ல உணர்வாய் நியமே
நோய் வந்து வீழ உதிரிகள் உருமாறும்
அழகும் அன்றே அழிந்தேகி கருகும்
உனை காண உன் கண்ணே
உளம் நொந்து கூசும்
அன்பெனும் ஒளியே அணையா தீபம்
முடம் என்று எவரையும் நீ
முன் மொழிந்து வாழாதே
உதிரிகள் நாளை
உன்னிடமும் குறையலாம்
உணர்வாய் நீ மனமே....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...