mardi 7 janvier 2014

இருட்டறை ஏதும் இல்லை..


உன்னத வாழ்வு உனக்கும் உண்டு நண்பா
இருட்டறை ஏதும் இல்லை
அறிவெனும் சாவியால் அகிலத்தை தோண்டு
கிடைத்தற்கரிய பழமையும் புதுமையும்
தேடலில் கிடைத்துவிடும்...    

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...