vendredi 10 janvier 2014

பஞ்சவரின் பாஞ்சாலி இல்லையடா நான்..

அந்தியில் வந்து ஆரத் தழுவும் ஆதவனே
பள்ளி கொள்ளும் நேரம் இல்லையடா இது
இன்னும் நான் பாய் விரிக்கவில்லை
சந்திரனும் தொடுகிறான் என்னை
வலை வீசி நிற்கும் சம்சாரியும்
தொடுகிறான் என்னை
பஞ்சவரின் பாஞ்சாலி இல்லையடா நான்
உன் ஒருவனுக்கே பதிவிரதை
கொஞ்சம் பொறு
அந்த நேரம் வரட்டும்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...