mercredi 15 janvier 2014

சாயங்காலச் சந்தையிலே, சாமி வரம் கேட்டேனா..?


சாயங் காலச் சந்தையிலே - சாமி
வரம் கேட்டேனா..?
பூங்காற்றே திரும்பென்று
பூவிழி மெல்ல அழைத்தது
அஞ்சுவேனா..!
அருகே சென்று அன்பே என்றேன்
அண்ணா என்றாள் நெளிவோடு
ஆசை காட்டி மோசம் செய்யும்
நாக கன்னி தீண்டும் முன்னே
இன்பச் சாரல் அறுத்து
இறைவனுக்கு நன்றி சொன்னேன்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...