jeudi 23 janvier 2014

உலா வந்து உன்னைத் தேடினேன்..


உலா வந்து உன்னைத் தேடினேன்
நீ அங்கில்லை
உன்னை கனா காணவே கண் மூடினேன்
நீ வரவில்லை
எங்கிருந்தோ நீ என்னை அழைக்கும்
உன் குரல் கேட்டு மீண்டும் தேடினேன்
என் இதயக் கதவை தட்டிக் கொண்டிருந்தாய்
எப்போது உன்னை ,
என் இதயத்திற்குள் வைத்து பூட்டினேன்
எனக்கே தெரியவில்லை !
உன்னை எங்கெல்லாமோ தேடிவிட்டேன்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...